நெடுஞ்சாலைத் துறைக்கு ஆணையராக இந்திய ஆட்சிப்பணி அலு வலரை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல் வேறு கோரிக்கை நிறை வேற்றவலியுறுத்தி தமிழ் நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் சங்கம் சார்பில் அவிநாசி யில் திங்களன்று கையெ ழுத்து இயக்கம் நடை பெற்றது.